வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

 



சுந்தர பாண்டியன் அவையில் வீர பிள்ளை அவர்களால் பாண்டியன் அவையில் இயற்றப்பட்ட வன்னியர் புராணத்தில் கம்பர் எழுதிய "சிலை எழுபது" பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது

"சம்புவின்மகத்துதித்த தாட்டிகவன்னியரன்று
அம்புவிதனினிறைந்தே யரசுசெய்வலிமைகண்டே
#கம்பனுஞ்சுருக்கமாகக் கவியுரைத்தன்னிற்காதை
யின்பமாய்நவின்ற கீர்த்தியாவரேயுணரகிற்பார்"

அதாவது முன்பு கம்பன் வன்னியர் புராணத்தை சுருக்கமாக கூறினாராம், இது சிலை எழுபதையே குறிப்பிடுவதாகும்

கம்பர் காலம் 12நூற்றாண்டின் முற்பகுதி, சுந்தர பாண்டியன் 13ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???